உங்களை நீங்களே மாற்றிக் கொள்ளாத வரை
நற்பண்புகளால் பட்டை தீட்டப்பட்ட சமூகமே பண்பட்ட சமூகமாக இருக்க முடியும். இன்றைய தலைமுறையின் தலையாய பிரச்னையே பண்பாட்டு வீழ்ச்சிதான்.
அநாகரிகத்தை நாகரிகமாகப் பார்க்கிறோம், பாவத்தைக்கூட பாவமாகப் பார்ப்பதில்லை. எல்லாமே மரத்துவிட்டது. விழியற்றோர் வழிதவறிச் செல்வதைப்போன்று, சிறந்த வழிகாட்டுதல் இருந்தும் முதுகுக்குப்பின் அதனை வீசிவிட்டு. அலட்சியத்துடன் வேறு திசை நோக்கி நடைபோடுகிறோம். மார்க்க நெறியில் பண்பாட்டுப் பயணம் புறப்பட தயங்குகிறோம்.






Reviews
There are no reviews yet.